அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை.தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.
பல அறிஞர்களிடம் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்!பல பணக்காரர்களுடன் உறவாடினால் பணக்காரனாக மாட்டாய்!
சுவாமி விவேகானந்தர்:
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
No comments:
Post a Comment