" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

08/06/2011

கடவுள்
      உன் வேண்டுதலுக்கு பதில் தந்தால்
      உன் நம்பிக்கையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்

உன் வேண்டுதலுக்கு பதில் தர நேரம் எடுக்கிறார் என்றால்
உன் பொறுமையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்

      உன் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை என்றால்
      உன்னால் முடியும் என்று அவருக்கு தெரியும் என்று பொருள் கொள்




வாழ்வின் விளிம்பில் நிற்கும் போது 



கடவுளை நம்பு

    ஒன்று அவர் நீ கீழே விழும் போது பிடித்துக்கொள்வார்
    இல்லை உனக்கு பறக்க கற்றுத்தருவார்

No comments:

Post a Comment