கடவுள்
உன் வேண்டுதலுக்கு பதில் தந்தால்
உன் நம்பிக்கையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்
உன் வேண்டுதலுக்கு பதில் தர நேரம் எடுக்கிறார் என்றால்
உன் பொறுமையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்
உன் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை என்றால்
உன்னால் முடியும் என்று அவருக்கு தெரியும் என்று பொருள் கொள்
வாழ்வின் விளிம்பில் நிற்கும் போது
கடவுளை நம்பு
ஒன்று அவர் நீ கீழே விழும் போது பிடித்துக்கொள்வார்
இல்லை உனக்கு பறக்க கற்றுத்தருவார்
உன் வேண்டுதலுக்கு பதில் தந்தால்
உன் நம்பிக்கையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்
உன் வேண்டுதலுக்கு பதில் தர நேரம் எடுக்கிறார் என்றால்
உன் பொறுமையை அதிகரிக்கிறார் என்று பொருள் கொள்
உன் வேண்டுதலுக்கு செவி சாய்க்கவில்லை என்றால்
உன்னால் முடியும் என்று அவருக்கு தெரியும் என்று பொருள் கொள்
வாழ்வின் விளிம்பில் நிற்கும் போது
கடவுளை நம்பு
ஒன்று அவர் நீ கீழே விழும் போது பிடித்துக்கொள்வார்
இல்லை உனக்கு பறக்க கற்றுத்தருவார்
No comments:
Post a Comment