" Inner Peace creates Outer Peace" "அமைதியான மனமே உங்களின் மிக முக்கியமான மூலதனம் . அதுவே எல்லா வெற்றிகளையும் கொண்டுவரும்."

03/07/2012


 என் இனிய நண்பர்களே!

இச்சிறு நூலைப் படித்துவிட்டீர்கள் அல்லவா? திரும்பத் திரும்பப் படியுங்கள். எப்பொழுதெல்லாம் உங்கள் வாழ்வில் பிரச்சினைகள் தோன்றி உங்களது மன அமைதி குலைகிறதோ அப்பொழுதெல்லாம் இதை நிதானமாகப் படியுங்கள். படித்தபின் நீங்கள் படித்தவற்றை முடிந்த அளவு செயல்படுத்த முனையுங்கள். உங்களது மன அமைதி நிச்சயமாக கூடும். உங்கள் நண்பர்களுக்கும் இதைப் படிக்கக் கொடுங்கள். முடிந்தால் நீங்களே இந்நூலை அச்சிட்டு ஆயிரக்கணக்கில் விநியோகம் செய்யலாம். இது ஒரு மாபெரும் ஞான யக்ஞமாகும்.
                                                                                     
                                                                          -‘ஸ்வாமி சிவானந்தா'
http://vasantruban.blogspot.com/

1 comment:

  1. Anonymous24/6/16 11:05

    A ton of heart whole thanks to you..for publishing this articles.This was given free by chennai silks some years ago..though it is small it is excellent..Once again thank u for digitising it and making it available for everyone.

    ReplyDelete